எற்ப்பாய் என்னை……
என் வாழ்வில்
முதல் பெருமூச்சி
அவள் பிம்பம்
எங்கோ நீ இருக்க
இங்கே
நான் இயங்க
கருவியாக காதல்
மூன்று எழுத்து காதல்
கொடுத்தது
இரண்டு எழுத்து வலி (பிரிவாக)
நீ திருத்த
நான் விட்ட பிழைகள் தான்
எனவோ கவிதைகள்
எழுத்து மட்டும் என்னால்
எழுத்தே உன்னால்
பாவை
உன்னால் என்னை அறிய
நான் எடுத்த மௌன நாட்கள்
இவை
நான் புரிய உன் அன்பை
மௌனத்தின் மொழியாக
நீயும் உணர்திருந்தால்
உன்னிடம் நான் கேட்கும் பரிசாக
எற்ப்பாய் என்னை
என்றும் உன்னுடன்
சண்முகராஜ்