எற்ப்பாய் என்னை……

 









என் வாழ்வில்
முதல் பெருமூச்சி
அவள் பிம்பம்

எங்கோ நீ இருக்க
இங்கே நான் இயங்க
கருவியாக காதல்

 மூன்று எழுத்து காதல்
கொடுத்தது
இரண்டு எழுத்து வலி (பிரிவாக)

நீ திருத்த
நான் விட்ட பிழைகள் தான்
எனவோ கவிதைகள்
எழுத்து மட்டும் என்னால்
எழுத்தே உன்னால்

பாவை
உன்னால் என்னை அறிய
நான் எடுத்த மௌன நாட்கள்
இவை

நான் புரிய உன் அன்பை
மௌனத்தின் மொழியாக
நீயும் உணர்திருந்தால்

உன்னிடம் நான் கேட்கும் பரிசாக
எற்ப்பாய் என்னை


என்றும் உன்னுடன்
சண்முகராஜ்


புரியாத புதிராக

















நேரமும் நிஜமும்

சமம் என்ற

நீதியை

மீறிய விதிதான்

காதல். . .
தென்மேற்கு சாரலில்
நீ வாழ. . .

தேன் சிந்தும் தோட்டத்தில்
நான் வாழ. . .

வெண்ணிலவில் செய்தி அனுப்பி

தென்றலில் அதை தெளிவு படுத்தி

பார்த்த எல்லா முகங்களில்

பதிந்தது அவள் முகம் மட்டும்

மகிழ்ச்சியில் குறை இல்லை

இருந்தும்

பிரிவு,

புரியாத புதிராக. . . !

என்றும் அன்புடன்
சண்முகராஜ்

Think Fresh Deliver More

M.Shanmugaraj 
Have a Nice Day